Browsing: இந்தியா

லண்டனில் உள்ள ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான படிப்பை பயில, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதற்காக, கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்…

தேசிய நெடுஞ்சாலையில் படுகொலை நடந்திருப்பது, தி.மு.க. ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக…

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.…

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம்…

பெஞ்சல் புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்தவரை, நள்ளிரவு முதல் மதியம் வரை விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. மதியம் 2…

வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை…

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில்…

நேற்று உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என செல்வப்பெருந்தகை பேட்டி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்…

நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 14-ந் தேதி ‘ கங்குவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் சினிமா ரசிகர்கள் இடையே கலவையான…

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம்…