Browsing: மாவட்ட செய்திகள்

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூர்…

கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீரென மின்விநியோகம் தடைபட்ட நிலையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். மின்சாரம் இல்லாததால் தீவிர…

அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர்…

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில்.…

சாத்தான்குளம் அருகே வியாபாரிகள் சங்க நிர்வாகி மற்றும் மனைவியைத் தாக்கிய தகப்பன், மகனை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது…

முன்னாள் அமைச்சர்வெல்லமண்டி நடராஜனுக்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு-கழக பொதுச்செயலாளர். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மீண்டும் அதிமுகவில் கடந்த வாரம் இணைந்ததை…

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். மக்களின் உண்மையான பிரதிநிதி…

தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடல்நிலை மற்றும் குடும்ப…

கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை தடை செய்க ஜி ஜி சிவா கோரிக்கை தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமை கட்சியுமான…