Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மாவட்ட செய்திகள்
மாவட்ட செய்திகள்
கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன. குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய…
நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த மீன்பிடி விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் தருவகைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 160 நாடிகல் மைல்…
தூத்துக்குடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைதுதூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டியதுடன், அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக த.வெ.க. நிர்வாகி மற்றும் அவரது அண்ணன்…
நீட் தேர்வுக்கு தடைவிதிக்க கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் புதிய கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 14 உறுப்பினர்களைக் கொண்ட புதிய…
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால்…
கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல் இறக்குதல் பணியில் லாரிகளுக்கு வரிசை முறையில் டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,…
கும்பகோணம் சௌராஷ்டிரா புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யகாளியம்மன் திருக்கோவிலின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ சமபந்தி அன்னதானப் பெருவிழாவை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு…
கும்பகோணம் சௌராஷ்ட்ரா புது தெருவில் ஸ்ரீ சத்யகாளியம்மன் ஆலய 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் சௌராஷ்டிரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சத்யகாளியம்மன் ஆலயத்தின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, குடந்தை வீரசைவ பெரிய மடம்…
