Browsing: இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை…

அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால் தொகுதி பங்கீட்டில் இருகட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 9 இடங்கள்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும்…

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு…

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவரை மற்றொறு கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த…

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம்…

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக…

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர்…

திருச்செந்தூரில் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய…

விழுப்புரம் மாவட்டம் தேசிய தன்னார்வலர்கள் ரத்ததான முகாம் விழுப்புரம் விக்கிரவாண்டி டோல்கேட் அப்துல் கபூர் ஐடிஐயில் மனிதம் காப்போம் குழுவின் 30 ஆவது ரத்ததான முகாம் அரசு…