Browsing: இந்தியா

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்…

தமிழ்நாடு மாநில கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இந்த…

அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 28மாவட்டங்களில் உள்ள 1.19…

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேத்துனா என்ற 3 வயது பெண்…

வருண்குமார் திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிராம் அளவுள்ள கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக போட்டுக் கொண்டிருந்த…

பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன்…

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான’பியூட்டி பார்லர்’ உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலை முடிந்து அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. முவான்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், மற்றும் தோழர் கிட்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் மே 17 இயக்க செயலாளர் பிரபாகரன் தலைமையில்…