Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.…
கன்னியாகுமரி மாவட்டம், திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலப்பணிகளை இன்று…
மின்சார ரெயில் சேவையில் முக்கிய மாற்றம் சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. தினந்தோறும்…
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் வந்த லாரியும் எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால…
நடிகர் சூர்யா, இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 44-வது படமான இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உட்பட…
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.…
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர் மற்றும் செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). வழக்கறிஞரான இவர் ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை…

