Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…
    தமிழ்நாடு

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    SahabudeenBy SahabudeenApril 23, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ்நாட்டு மக்களுக்கும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் உரையாற்றிய ஜெய், தேர்தலை முன்னிட்டு முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை வழங்கப்படுவதாகவும், அதையும் குலதெய்வத்தின் பெயரில் சத்தியம் செய்து கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதைச் சுட்டிக்காட்டிய அவர், “உங்கள்மீது நம்பிக்கை இல்லாமல், கடவுளின் பெயரில் சத்தியம் வாங்கி பணம் தரும் அரசியல்வாதிகளை எப்படி நம்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். பணம் வாங்கி வாக்களிப்பது சரியானதா என்றும், பின்னர் அதே கடவுளிடம் உண்மையைச் சொன்னால் அது நியாயமாக இருக்குமா என்றும் மக்களிடம் சிந்திக்க அழைப்பு விடுத்தார்.

    மேலும், இந்த நிலைமைகளை யோசித்ததால்தான் தாங்கள் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தை ஆதரித்து துணிவுடன் நிற்கிறோம் என்றும் கூறினார். இந்த கட்சியிலிருந்து யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை என்றும், மக்கள் நலனே முக்கிய குறிக்கோளாக உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

    தமிழ்நாடு முன்னேற வேண்டும், பொதுமக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், சமூகத்தின் கடைசி நிலை மனிதனும் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒருவரால் எல்லாவற்றையும் துறந்து அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    எனவே, மக்களை ஏமாற்றாமல் உண்மையான மாற்றத்திற்காக ஓட்டளிக்க வேண்டும் என்றும், “விசில்” சின்னத்திற்கு ஓட்டு போட்டு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.நம்பிக்கையுடன் இருந்தால் நல்லதே நடைபெறும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

    Post Views: 108
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    அம்மாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கம் வெற்றி கொடி கட்டும் ஆர். மனோகரன்……

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.