Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
அசாமில் மசூதி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்து தண்ணீரில் மூழ்கும் வாகனத்தில் சிக்கியிருந்த 7 பேரை இமாம் ஒருவர் காப்பாற்றினார். அசாம் மாநிலத்தின் பூமி…
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் – உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில்…
மதுராந்தகம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். செங்கல்பட்டு மாவட்டம்,…
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் தாயும், மகளும் வசித்து வருகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக…
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் லதா (வயது 23). இவருக்கு, குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான சில…
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம்.…
கர்நாடக மாவட்டம் கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலனியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு பி.யூ. கல்லூரியில் 2-ம்…
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள ஜக்ரிதி விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சர்தார் ஜஸ்பிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்…
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (வயது 25). தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி…
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளி ஒருவர் சாப்பாடு செய்து வைத்திருந்த பாத்திரத்தின் மீது கால் வைத்து படுத்து தூங்கியுள்ளார். இந்த…

