Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் தேசிய கவி என போற்றப்படும் பாரதியாரின் 144வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாரதியாரின் நினைவு மண்டபத்தில் அனைத்துலகத் தமிழ்ச் சங்கம் மற்றும்…
தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பட்டியலின பெண்கள் விடுதியில், ஒரு மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24 ஆம்…
திருப்பூர் அரிசி கடை வீதி வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கூட்டத்தை…
ஆங்கில புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-…
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) சார்பில் திருவனந்தபுரத்திலுள்ள…
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில்…
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, திருடன் என சந்தேகித்து கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பள்ளி மாணவி கடத்தல் – 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் தூப்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய உதவி குரு தனசேகர் ராஜா ஆரம்ப ஜெபம் செய்து கிறிஸ்மஸ் செய்தி…
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு-அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன்…

