Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
புதிய கருத்து கணிப்பில் தகவல் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை…
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 14.03.2024 19.03.2024 2: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.03.2024: தமிழகத்தில் ஓரிரூ…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறது.…
தெலுங்கு தேசம் கூட்டணியில் இணைந்தது பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம்…
2026-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரைக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்கள் முடிந்துவிட்டன. ஆனால்…
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்று துவங்கியதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில்…
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் நாடுகளில் மதம் சார்ந்த அராஜகங்களை சந்தித்து, 2014-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு, இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாதோருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள்,…
16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் அசாம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது. கவுகாத்தி, மத்திய அரசின்…
கர்நாடகாவில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம்…
அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும் 2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. விரைவில் இது…

