Browsing: இந்தியா

விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் எப்.ஐ.ஆரை எப்படி…

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்…

வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை! உயர்கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருவது கவலை யளிக்கின்றது! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம் அண்ணா பல்கலை., வளாகத்தில்…

விபத்து – 35 பேர் பலி அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67…

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அரசியல் களத்தில் எங்களுக்கு வேறு வாய்ப்புகள்…

இடைத்தேர்தலில் திமுக போட்டியா? அமைச்சர் முத்துசாமி பதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு…

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 43 மாதகால திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது.…

அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யாகவும் செயல்பட்டு வருபவர் அசாதுதீன் ஓவைசி. இவர் கடந்த ஜனவரி…

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கோரி செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பழைய பேருந்து நிலையம்…