Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46…

புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வந்திதா பாண்டே தற்போது மத்திய அரசு…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில்…

பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம்,…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேருக்கு நேர் மோதுகிறது. தி.மு.க. தரப்பில்…

பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் இந்த பட்ஜெட் வளர்ச்சியின் சக்திவாய்ந்த உந்துசக்தியாகும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

பீகார் வாக்காளர்களின் வாக்குகளை வாங்கும் வகையில் உள்ளது -ப.சிதம்பரம் விமர்சனம் இந்த பட்ஜெட்டில் அதிகாரத்துவம் மகிழ்ச்சியடையும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்க முகாம் நடைபெற்றது. நாசரேத் அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஜெபதாஸ் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.…

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும்…