Browsing: இந்தியா

மோதல் தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் ‘பாரத ஒற்றுமை…

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்…

தொழில் கல்வி படித்த பெண்கள் முஸ்லிம்கள் என அங்கீகரிக்கப்படும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் பேசினார். கவுகாத்தி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின்…

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற…

கவர்னர் ஆர்.என்.ரவியோடு தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே,…

அயோத்தி கோவிலில் ராம் லல்லாவின் கும்பாபிஷேகத்தை சாத்தியமாக்கியது சிவசேனா என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நாசிக், நாசிக்கில் நேற்று நடந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி…

மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும் என கனிமொழி எம்.பி தெரிவித்து இருந்தார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல்…

கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு அறிவித்துள்ளார். விஜயவாடா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு.…

நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை…