Browsing: இந்தியா

மின்சார கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் ரூ.2 ஆயிரத்து 145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்று மின்சார வாரிய…

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாகல குற்றச்சாட்டுகள் எழுந்தன.…

சென்னை சென்டிரல் – நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக சென்னை…

தென் மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக பணிபுரிந்த என்.கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய தென் மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை புரசைவாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவர் பயணித்தார். கூட்ட நெரிசலை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வெள்ளை…

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் மீது சங்க்பரிவார வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கிருந்த குர்ஆன்களை கிழித்து, பள்ளிவாசல் மீது…

வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் அராஜகமான முறையில் நடந்து கொண்ட அனைத்து காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்… தமுமுக கள்ளக்குறிச்சி…

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி ரூ,2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள்…

அரியானாவில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரியானாவின் மகேந்திரகார் நகரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாநாடு நடந்தது. இதில், மத்திய உள்துறை…