Browsing: இந்தியா

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சமடைந்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்து திருக்கச்சூரில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயம் மற்றும் மருந்தீஸ்வரர் ஆலயம் இந்த இரண்டு ஆலயத்தையும் உச்ச நீதிமன்றம் நீதிஅரசர் தம்பதி சமேதராக…

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக கல்விக்காக புதிய youtube சேனலின் தமிழகத்தில் முதல்முறையாக க்யூ ஆர் கோட் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அனைத்து மக்கள் சக்தி…

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நெல்லையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடகா மாநிலம் எலகங்கா செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045)…

பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்தி சென்று அந்த பாறையில் அமர்ந்து டிசம்பர் மாதம் 3 நாட்கள் தவம் செய்தார்.…

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு…

தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலையில் புகுந்த மர்ம நபர், கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம்.…

சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.…

உத்தர பிரதேசத்தில் கைசர்கஞ்ச் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் கரண் பூஷண் சிங். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின்…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்பவரை மிக…