Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மாவட்ட செய்திகள்
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். அடுத்த நொடியில் அவரால்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரமோத் என்பவருக்கும் ஷிவானி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், பிரமோத்துக்கு ஷிவானியின் தாயார் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி,…
தொலைக்காட்சி விவாத மேடை பேச்சாளரும் தேசிய முன்னேற்றக் கழக தலைவருமான ஜி ஜி சிவா அறிக்கை சிறுத்தையை சீண்டாதே பாஜக RSS க்கு ஜி ஜி சிவா…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் கோவை பந்தயசாலையில் நடைபெற்றது இதனை, கோவை மாநகர துணை ஆணையர் திவ்யா கொடியசைத்துத் துவக்கி…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு கிரேசிகா வயது (9)என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர்.…
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபு. இவரது வீட்டு அருகில் கேட்டரிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மாஸ்டராக திருச்சியைச் சேர்ந்த…
திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியில், மாணவர்கள் சிலர் விடுதியில் இருந்த சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 60). விவசாயியான இவருக்கு வெறுத்தாம்பாள் (55), ஜெயக்கொடி (45) என்ற 2 மனைவிகள்.…
சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி (வயது 29). இவர் மீது ராஜதுரை மனைவிக்கு ஒரு வித ஈர்ப்பு…