தென்காசி அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்குப்பையால் மூடிய பணியாளர் கைது செய்யப்பட்டார்.பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் பணியாற்றும் கலைச்செல்வி என்பவர் குழந்தைகளை மிரட்டுவதற்காக சாக்குப்பையால் மூடும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பாவூர்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் பணியாற்றும் கலைச்செல்வி என்பவர் குழந்தைகளை மிரட்டுவதற்காக சாக்குப்பையால் மூடும் செயலில் ஈடுபட்டுள்ளார்.கலைச்செல்வி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


