Browsing: இந்தியா

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை 11.55 மணிக்கு ‘ஏர் இந்தியா’ விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர்.…

டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு தலைமைகச்சிமுகைதீன் மாநில பொதுச்செயலாளார்முன்னிலை ரா.ஆரோக்கியசாமிமாநிலதலைவர்வரவேற்புரை சு.மூர்த்தி மாவட்ட தலைவர்…

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து நடத்தியபோதை பொருளுக்கு எதிராக…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் வாடிக்கையாளர்களிடம் மரியாதை இன்றி தரக்குறைவாக நடந்து கொள்கிறார். இதுபோல் தொடர்ந்து வங்கியில்…

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி…

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற…

நேற்று (30-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “பெஞ்சல்” புயல், மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக புதுவை கடற்கரையை, புதுச்சேரி அருகில் இரவு 10.30 11.30…

பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. கரையை கடந்த புயல் வலுவிழந்து உள்ளது. எனினும், உள் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்…

பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி…