Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

சாயர்புரம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்.மற்றும் விழிப்புணர்வு சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரம் நடும் பணி…

கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள காமராஜர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் வார்டு எண் 4 – மேலக்காவிரி பகுதியில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா தமிழ்நாடு காமராஜ் இயக்கம் சார்பில் சிறப்பாகக்…

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கும்பகோணம் வட்டக் கிளை மாதாந்திர கூட்டம் கும்பகோணத்தில் உள்ள கோவிந்தன் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் தோழர்…

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கும்பகோணம் வட்டக் கிளை மாதாந்திர கூட்டம் கும்பகோணத்தில் உள்ள கோவிந்தன் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் தோழர்…

நாசரேத்தில்  காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப்பெருவிழாவில்  திரளானோர் பங்கேற்றனர்.நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில்  காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது.பரி.யோவான் பேராலய …

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்க படுகிறது என காயல் அப்பாஸ் குற்ற சாட்டியுள்ளார்.இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…

பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் சாதி–மத வெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் தமிழகம்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை வடக்கு மேலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை…

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத்…