நாசரேத் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நாசரேத் நகர கழகம் சார்பில்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ஆகியோர் தலைமையில் நாசரேத் கே.வி.கே. சாமி சிலை அருகில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாசரேத் பெரியதுரை,
ஒன்றிய அம்மா பேரவை தலைவர் மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் தினகரன்,
நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நகர மாணவரணி செயலாளர் அர்ஜுன் சங்கர்,
நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திருமலைவாசன், கவுன்சிலர் ரவீந்திரன், அவைத் தலைவர் சிவசுப்பு,எம் ஜி ஆர் மன்ற எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, இணை செயலாளர் ஞானயா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கந்தன்,அரசாங்க நகர் கிளைச் செயலாளர் நீலம் நாராயணன்
மற்றும் வார்டு செயலாளர்கள்
தினேஷ், சைமன், பெல்வின்,
ஜேசுதாஸ், அருண், முனியாண்டி, ஜெயராணி, சில்வியா, ஜெயா, கணேசன், ஜெபகுமார்,
ஞானமுத்து, கோபாலகிருஷ்ணன்,கோபால், சுயம்புராஜ், வெங்கடேஷ், கார்த்திக், ஜெகதீஷ், கென்னடி, காளி, பிரபு, அரசை கணேசன், சுப்பு செல்வன், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

