Browsing: இந்தியா

தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஐஏஎஸ்…

தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர். திருச்சியில்…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் தட்டுபாட்டை கண்டித்தும், விவசாயகளின் காவிரி நீரை பெற்று…

தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சீருடையினை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், சமூக…

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு,…

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒடிசா மாநிலத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஒடிசா காங்கிரஸ் பிரசாரக்…

என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி…

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.…

இதுகுறித்து திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்குள்பட்ட கல்லாமொழி யுபிசிஎல் உபமின் நிலையத்தில் (ஜூலை 20) நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற…

அசாம் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், 2041ம் ஆண்டுக்குள் அவர்கள் பெரும்பான்மையாக மாறுவார்கள் என்றும் அம்மாநில முதல்-மந்திரி…