Browsing: இந்தியா

தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய…

சென்னை மணலி புதுநகர் மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவின் சார்பில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளை ராஜசேகர்…

சேலம் மாவட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன்…

தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார். இதேபோன்று,…

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காமராஜபுரம் பிள்ளையார் கோவில் தெரு சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில்! பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகம் தீர்ப்பதற்காக பழரசம், குளிர்பானம், நீர்மோர், ஐஸ்கிரீம் ஆகியவை…

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடலை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் இவரது மனைவி ராதிகா (44) அதே கிராமம் கொசவன் திடலை சேர்ந்த செல்வராஜ்…

உத்தர பிரதேச மாநிலத்தில் ”இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்…

செங்கல்பட்டு மாவட்டம் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், கட்சி உடன்பிறப்புகளுக்கு களப்பணியாற்ற கட்டளையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில்…

அஇஅதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…!செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் வீராபுரம் துணைத்தலைவர் சரவணன்…