Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » சிறை கைதி சபரிவர்மனின் மரணத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!
    மாவட்ட செய்திகள்

    சிறை கைதி சபரிவர்மனின் மரணத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

    SahabudeenBy SahabudeenJuly 16, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிறை கைதி சபரிவர்மனின் மரணத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .மேலுமசிறைக்குள் சபரிவர்மனின் உடலில்19 இடங்களில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சிறைக்குள் கைதிகளை பாதுகாக்க கூடிய சிறை காவலர்களே கைதி சபரிவர்மன் உடல் ஊன முற்றோர் என்றும் பார்க்காமல் இவ்வுறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த சிறைகாவலர்களின் இத்தகை செயலை கண்டிக்கிறோம். சபரிவர்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ 50 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.மேலும் . சபரிவர்மன் மரணத்திற்கு காரணமான மூன்று சிறைக்காவலர்களை மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் கைது செய்திருப்பது வரவேற்க்க தக்கது. மேலும் .சாத்தான் குளம் . பென்னீக்ஸ் ஜெயராஜ். திருப்புவனம். அஜீத் குமார் மரணத்திலும் சம்பந்த பட்ட காவல் துறையினயினர் இன்னும் சிறைகளில் உள்ளனர் . என்பதை கூட உணராமல் மீண்டும் அது போன்று கொடூர சம்பவத்தை காவல் துறையினர் நிகழ்த்திருப்பது அராஜக போக்காக தான் பார்க்க முடிகிறது.எனவே : சபரிவர்மன் மரணத்தில் யார் காரமானவர்கள் என்று துரித விசாரணை மேற் கொள்ள வேண்டும் .இனி வரும் காலங்களில் காவல் மரணங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    Post Views: 120
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026

    பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச சட்ட மாநாட்டில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாரதி அம்பிகாபதி பங்கேற்பு

    July 29, 2026

    யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (385)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.