Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் சஜு (வயது 24) என்ற விச்சு. இவர் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை…
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாபுராஜ் என்ற சோடா பாபு (வயது 54). இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்யாலம்மா கோவில் அருகே கடந்த 7-ந் தேதி காலையில் பாலிதீன் பையில் ஒரு கை இருந்தது.…
குஜராத்தின் ஜுனாகத் நகரில் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் வேலை செய்து வரும் பணியாளர் ஒருவர் இரவு வேளையில் காற்று வாங்குவதற்காக நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.…
மராட்டிய மாநிலம் நாக்பூர் குமாரி சுங்கச்சாவடி அருகில் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் வாலிபர் ஒருவர், பெண்ணின் உடலை கட்டி வைத்து சர்வசாதாரணமாக சென்று கொண்டு இருந்தார்.…
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனச்சரணாலயம் உள்ளது. இந்த வனச்சரணாலயம் வழியாக மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை அடிக்கடி வனவிலங்குகள் கடந்து…
கேரள மாநிலத்தில் காதலன் மதம் மாற கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதால் ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர்…
பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்…
கள்ளக்காதல் காரணமா..? கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்ப கோடியில் கத்தியால் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவரின் நண்பர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு…
அரியானா மாநிலம் குருகிராம் பலியாவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 40). இவர் குருகிராமில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே,…

