Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » போலீசார் கண்டித்ததால் விபரீதம்..
    இந்தியா

    போலீசார் கண்டித்ததால் விபரீதம்..

    SahabudeenBy SahabudeenAugust 16, 20251 Comment1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

    கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா(வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை அவர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    ஆனந்த்ராஜும் அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்த நந்தகடா போலீசார், அந்த பெண் மற்றும் ஆனந்த்ராஜ் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    இருவருக்கும் திருமணமாகி இருந்தாலும், ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதுபற்றி அறிந்த மஞ்சுளாவின் கணவர் நந்தகடா போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஆனந்த்ராஜை அழைத்து போலீசார் கண்டித்திருந்தனர்.

    இதன்காரணமாக ஆனந்த்ராஜ், தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து நந்தகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Post Views: 461
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    View 1 Comment

    1 Comment

    1. S afzal basha on August 16, 2025 6:31 pm

      Assalamu alykum

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.