Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
தமிழ்நாடு செய்திகள்
மதுரை அருகே அவனியாபுரம் புரசடி 1-வது தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜதிலகா. இவர்களுக்கு 2…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.நாசரேத் காவல் ஆய்வாளர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு ஊரில் வசிக்கும் 13 வயது மாணவி, விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி விடுமுறையின்போது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 38). இவர் தனது வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இந்த…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.…
சென்னை, கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அசோக்நகர் பகுதியை சேர்ந்த கார்பெண்டராக வேலை…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- : நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக்…
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14…
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 33). ஆட்டோ டிரைவரான இவருக்கு ஐஸ்வர்யா (28) என்ற மனைவியும், முகித் (7), ரோகித்(5) என்ற 2…
5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டுமே வாழும் வீடியோ அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். தமிழக பாஜக…

