Browsing: இந்தியா

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன செய்தியில் கூறியிருப்பதாவது. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள்…

தமிழகத்தின் அனைத்து . பொது மக்கள் மற்றும் பல சாதி இன்றிய பொது இயக்கத்தினர்கள். சமூக ஆர்வலர்கள்.பல சங்கத்தினர்கள். தமிழகத்தின் சுயநலம் இன்றி ஏழை எளிய மக்களின்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு…

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக…

ஐ.நா.சபையின் நிவாரண உதவிகள் மையத்தில் செயல்படும் தன்னார்வலர்கள் மீதுதாக்குதலில் உயிர்இழப்புகள் ஏற்பட்ட உள்ளது இஸ்ரேலிய இரானுவத்தின் காட்டுமிராண்டிதான தாக்குதலை சர்வதேசகண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனதமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்இயக்கத்தின் மாநில…

செங்கல்பட்டு மாவட்டம்… செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர் கட்டணமில்லாப் பேருந்து செங்கல்பட்டு பழையபேருந்து நிலையத்தில் நிற்க்காமல் செல்கிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தில் குழந்தைகளுடன் நின்றிருக்கும் மகளீர் நிற்க்காமல்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி…

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்…

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மக்களின் அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அபரிமிதமான அன்பினை என்…