Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் ரேகா (வயது 18). இவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ…
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில்…
நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு…
தெலுங்கானா போலீசார் இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த கவிதா வலியுறுத்தி உள்ளார். ஐதராபாத், தெலுங்கானாவில் பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா…
பவதாரிணி காலமானார் இளையராஜாவின் மகள் பவதாரிணி (வயது 47)உடல்நலக்குறைவால் காலமானார். இளையராஜாவின் மகளான பவதாரிணி இன்று மாலை 5.30 மணியளவில் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில்…
75 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.…
என்னால் குனியவோ மற்றும் காலணி கயிறை கட்டவோ முடியாமல் இருந்தேன் என அவர் கூறியுள்ளார். போபால், மத்திய பிரதேசத்தில் சிங்ராவ்லி மாவட்டத்தில், சித்ராங்கி நகரில் சப்- டிவிசனல்…
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

