Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைகூடத்தில் பயின்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
    மாவட்ட செய்திகள்

    கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைகூடத்தில் பயின்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.

    SahabudeenBy SahabudeenJanuary 2, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைகூடத்தில் பயின்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.கோவா மாநிலம் காலிகெட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலைக்கூடத்தில் பயின்ற 12 மாணவர்கள் பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா தலைமையில் போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் 5 தங்கபதக்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெங்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னை இரயில் நிலையம் திரும்பிய வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தன மாலை, சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளர் கிறிஸ்டீனா பேசுகையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் வீர தமிழச்சி சிலம்ப கலை கூடத்தில் பயின்ற எனது மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடுமையான போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் அரசு தரப்பில் பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் அவை செயல் முறைக்கு வரவில்லை எனவே அரசு அனைத்து விளையாட்டிலும் ஊக்கபடுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    Post Views: 522
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    விதைகள் தரமாக உள்ளதா? இருப்பு போதுமா?- வேலூரில் அமைச்சர் ர. வினோத் திடீர் ஆய்வு

    August 1, 2026

    திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வேளாண் அமைச்சர் ர.வினோத்

    August 1, 2026

    தஞ்சையில் அரசாணை எண் 123-ஐ ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    July 31, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (390)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.