Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
தமிழ்நாடு செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவரின் வீட்டில் மாணவி டியூசன் படித்து…
கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் அருகே சோகம்: சாத்தான்குளம்…
கோயம்புத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர். அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.…
நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது.இந்த வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது.இந்த இடம் பஸ்ஸ்டாண்ட்…
டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இதனால்…
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கோவை மகளிர் நீதிமன்றம், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாண்டிபஜாரில் அ.தி.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கறவை பசுக்கள், கன்றுகுட்டிகள் தானம் வழங்கும் விழா…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தநிலையில்,…
நாசரேத் அருகே பைக் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெபதாஸ் ராஜேந்திரன் (54). இவர், தபால் நிலைய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த…
என்ன காரணம்..? சரணடைந்த 3 பேர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா (35) நடுரோட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட…

