Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல்…

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார்.…

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான உயிரினம் உலவுவதாகவும், அது காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கியதாகவும் குறிப்பிட்டு சில புகைப்படங்கள்…

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஹொம்பேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் கடந்த சில…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர். இவர்களது மகள் மணிமேகலை (வயது 29). இவர், 2-வதாக கர்ப்பமடைந்ததால்…

சென்னை மந்தைவெளி, எஸ்.பி.ஐ. குடியிருப்பில் வசித்து வந்தவர் மெல்வின் (வயது29). எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு கடந்த…

தீர்த்துக் கட்டிய நண்பர்கள் சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர், புது நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சங்கர் (19 வயது). கல்லூரி…

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசுப் பள்ளிகளில் 2012 முதல் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12,000-த்திற்கும்…

சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா…