Browsing: இந்தியா

தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி…

சுற்றுச்சூழலுக்கு தீங்காக அமையும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடாக சாலை அமைக்க உபயோகிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும்…

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து…

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வந்த அவரது தலைமையிலான அரசில் தேஜஸ்வி…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- சூழ்ச்சி மற்றும் பொய்களின் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் ஆதிக்கவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, 2024 நாடாளுமன்றத்…

பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு…

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே…

உத்தரபிரதேசத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராக ஓம்பிரகாஷ் ராஜ்பார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் சுகல்தேவ் பாரதிய சமாஜ்யின்…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில்…

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில…