Browsing: தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,…

பொத்தரங்கன் விளை2.5கோடி மதிப்புள்ள கட்டப்பட்ட புதியபரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை,. பரமன்குறிச்சி பொத்தரங்கன் விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஸ்டை அசனப் பண்டிகை 4 நாட்கள்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில்புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடி…

நாசரேத்தில் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா:இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு நாசரேத்தில் இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது. இவ்…

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை…

கும்பகோணம் மாநகராட்சி 12வது வார்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 3-ஆம் தேதி…

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை…

வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்றாமல் த.வெ.க. அரசு புதுப்புது விளக்கங்களை சொல்வதாக ஆ.ராசா விமர்சனம். ஆர்.பி.ஐ. விதி தெரியாமலா பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்கள்? என்றும்…

பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் குறித்து முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து விளக்கவும், அறிக்கை அளிக்கவும் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் திறந்து வைத்தார். இன்று…