Author: Sahabudeen

கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து கடுமையான மன உளைச்சலில் இருந்த தீபக் கடந்த ஞாயிறு அன்று தற்கொலைசெய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பேருந்துகளில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அந்த வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பேருந்தில் பயணம் செய்கிறார். அந்த அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க…

Read More

கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பெண்களுடன் ராமச்சந்திர ராவ் இருப்பதை யாரோ மர்ம நபர்கள்ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் அவர் அலுவலக அறையிலேயே, பல்வேறு பெண்களுடன், ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த பரபரப்பான வீடியோ வைரலானதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. அளவிலான அதிகாரி, அரசு அலுவலகத்தில் நடந்து கொண்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார். இந்த சூழலில்,…

Read More

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34).சென்னையில் 3.4.ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரான இவர் வெளியூரில் வேலை பார்த்து வந்தார். இருவரும் சங்கராந்தி பண்டிகை கொண்டாட சொந்தஊருக்கு வந்தனர். அவர்களது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்க விரும்பினர். அந்த ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்கு பீர் மற்றும் மது பாட்டில்களுடன் சென்றனர். அப்போது நண்பர்களிடையே யார் அதிக பீர் குடிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. இதில் மணிக்குமார் புஷ்ப – ராஜ் இருவரும் போட்டிபோட்டு பீர் குடித்தனர். மதியம் 3 மணிமுதல் இரவு 7.30 மணி வரை 19 பீர் குடித்தனர். இதனால், அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இருவரும் மயங்கி விழுந்தனர். உடனே நண்பர்கள், அழைத்துச் இருவரையும் பிலேரு மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். ஆனால், வரும்…

Read More

தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமை கட்சியான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது ஜனவரி 20 01 2026 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் சரித்திர நாயகர் லட்சோப லட்ச பெண்களின் வழிகாட்டு மாண்புமிகு ஐயா மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆரம்பமான து ஆரம்பத்தில் முதல் பகுதியாக ஆளுநர் RN ரவி அவர்களுக்கு மாண்புமிகு சபா நாயகர் அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்து மறபின் படி மதிப்பு செய்தார் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து மடல் ஆரமித்து அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள் திடீரென்று ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்தை உடனே பாட வேண்டும் என்றும் எனது நாற்காலியின் அருகே உள்ள மைக் சபாநாயகர் அமர்ந்தவுடன் தடை செய்யப்பட்டதாகவும் பொய் குற்றச்சாட்டு பதிவு செய்து அடுத்த நொடியே சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் தமிழ்நாடு சட்டமன்ற அலுவலக மரபின்படி நிகழ்ச்சி…

Read More

தேசிய முன்னேற்றக் கழகத்தை நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியமான பத்திரிகையாளர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது*இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எதிராக வெறியோடு செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எஸ். பி அவர்களின் கீழ் இயங்கும் பூதப்பாண்டி காவல் நிலைய காவலர்கள் காரணம் விவரம் வருமாறு இஸ்லாமிய மக்கள் திட்டுவிளை பகுதிக்குள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது விடியற்காலை 3 மணி அளவில் பூதப்பாண்டி காவல் நிலையத்தை சார்ந்த இரு காவலர்கள் மர்ம நபர்களை போல் வந்து திட்டுவிளை முஸ்லிம் ஜமாத்தினர் மசூதி திருவிழாவிற்கு முஸ்லிம் ஜமாத் இடங்களிலும் பள்ளிவாசல்களின் சுவர்களிலும் பள்ளிவாசல் ஜமாத்தின் இடங்களிலும் தெருக்களின் உள்ளேயும் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாதவாறு சாரங்களோ கம்புகளோ ஏதும் கட்டாமல் யாருக்கும் எந்த ஒரு இடர்பாடும் இன்றி வைத்திருந்த வாழ்த்து மடல்களை இரு காவலர்களும் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக செயல்படுவது போன்றும் இந்துவா சக்திகளுக்கு…

Read More

தேசிய முன்னேற்றக் கழகத்தை நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியமான பத்திரிகையாளர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எதிராக வெறியோடு செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் எஸ். பி அவர்களின் கீழ் இயங்கும் பூதப்பாண்டி காவல் நிலைய காவலர்கள் காரணம் விவரம் வருமாறு இஸ்லாமிய மக்கள் திட்டுவிளை பகுதிக்குள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது விடியற்காலை 3 மணி அளவில் பூதப்பாண்டி காவல் நிலையத்தை சார்ந்த இரு காவலர்கள் மர்ம நபர்களை போல் வந்து திட்டுவிளை முஸ்லிம் ஜமாத்தினர் மசூதி திருவிழாவிற்கு முஸ்லிம் ஜமாத் இடங்களிலும் பள்ளிவாசல்களின் சுவர்களிலும் பள்ளிவாசல் ஜமாத்தின் இடங்களிலும் தெருக்களின் உள்ளேயும் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாதவாறு சாரங்களோ கம்புகளோ ஏதும் கட்டாமல் யாருக்கும் எந்த ஒரு இடர்பாடும் இன்றி வைத்திருந்த வாழ்த்து மடல்களை இரு காவலர்களும் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக செயல்படுவது போன்றும் இந்துவா…

Read More

12 சீட் வேண்டும்.. அதுவும் சைக்கிள் சின்னத்தில் நிற்க வேண்டும் .. எடப்பாடியிடம் கோரிக்கை வைத்த ஜிகே வாசன்.. ஆதரவாக நிற்கும் பாஜக தேர்தல் பரபரப்புகள் தமிழகத்தில் படர்ந்து வரும் நிலையில், தமாகாவும் தன்னுடைய கூட்டணி அரசியல் அக்கவுண்ட்டை துவங்கி உள்ளது.. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தையை நடத்தவும் மும்முரமாகி உள்ளது. கூட்டணியில் இடம்பெறும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாராம். குறிப்பாக, தமாகாவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். .தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளின் தலைவர்களிடமும் நேரடியான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றவர் ஜிகே வாசன்.. குறிப்பாக, பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்றவர்.அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து தமாகா போட்டியிட்டவரை எந்த நெருடலும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த முறை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி முறிந்தது.. இவர்கள் பிரிந்ததில் அதிகம் பாதிக்கப்பட்டது வாசன்தான்..…

Read More

உத்தர பிரதேசத்தின் நாகினா பகுதியில் நந்த்பூர் கிராமத்தில் பழமையான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், கிராமவாசிகள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், தெரு நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றி, சுற்றி வந்துள்ளது.அதுவும் இடதுபுறத்தில் சுற்றி வந்துள்ளது. பல மணிநேரம் இதுபோன்று நடந்துள்ளது. சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நீண்ட நேரம் இது நீடித்துள்ளது. இதனை கவனித்த கிராமவாசிகள் சிலர் பரபரப்பாக பேசி கொண்டனர்.இதன்பின்னர் 2 நாள் கழித்து துர்க்கை அம்மனை சுற்றி, சுற்றி வர தொடங்கியது. இதில் சோர்ந்து போன அந்த நாய் ஒரு காலை தூக்கியபடி சென்றுள்ளது. பலரும் அதனை சாமியின் வடிவம் என கூறி வழிபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவ குழுவினர் தகவல் கிடைத்து சென்று தெரு நாயை பரிசோதித்தனர். இதில், நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அது மருத்துவ பாதிப்புக்கு உட்பட்டு உள்ளது என தெரிவித்தனர். இதுதொடர்பான…

Read More

நாட்டுப்புற பாடல்களுக்கு பெயர் பெற்ற நாக துர்கா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். “தரிபொன்தொத்துண்டு” (டிஜே பதிப்பு) பாடலுக்காக அவர் பெரும் புகழ் பெற்றார். இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது. இது இதுவரை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. இந்த வைரல் பெண்ணுக்கு தற்போது தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், தான் பிரபாஸின் தீவிர ரசிகை என்று கூறினார்.சிறுவயதிலிருந்தே பிரபாஸ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறினார். எட்டாம் (அ) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை, தனது அறை முழுவதும் பிரபாஸின் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்தார்.

Read More

2026க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு; சட்டமன்றப் பொதுத் தேர்தல் -2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்: சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/-வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.ஏற்கெனவே நடைமுறையில்…

Read More